அனந்தையில் அன்று ஒரு நாள்
இந்த வாரம் வெளியான என் கட்டுரைத் தொகுதி ‘ஏதோ ஒரு பக்கம்’ நூலிலிருந்து- ஒரு பக்கம் (எழுத்து பிரசுரம் வெளியீடு ) ...
இந்த வாரம் வெளியான என் கட்டுரைத் தொகுதி ‘ஏதோ ஒரு பக்கம்’ நூலிலிருந்து- ஒரு பக்கம் (எழுத்து பிரசுரம் வெளியீடு ) ...
இந்த வாரம் வெளியான என் அல்புனைவு நூல்கள் இந்த மூன்றும். ஸீரோ டிகிரி பப்’ளிஷிங் பதிப்பு இவை, 1. வாதவூரான் பரிகள் 2. ஏதோ ஒரு பக்கம் 3. எடின்பரோ குறிப்புகள் ...
இந்த வாரம் வெளியான என் கட்டுரைத் தொகுதி ‘ஏதோ ஒரு பக்கம்’ நூலிலிருந்து- ஒரு பக்கம் (எழுத்து ...
இந்த வாரம் வெளியான என் அல்புனைவு நூல்கள் இந்த மூன்றும். ஸீரோ டிகிரி பப்’ளிஷிங் பதிப்பு இவை, 1. ...
மராட்டி, ஆங்கில மொழிக் கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமையான அருண் கொலட்கரின் தற்காலக் கவிதை ...
மகளிர் தின வாழ்த்துகள். ‘விஸ்வரூபம்’ பெருநாவலில் இருந்து ஒரு சிறு பகுதியை பகிர்ந்து கொள்கிறேன். ...
துளுவ அரசி சென்னபைராதேவியின் வரலாற்றை அடிப்படையாக வைத்து ’மிளகு’ பெருநாவல் எழுதிய போது அடிக்கடி ...
வெளிவர இருக்கும் ‘இரா.முருகன் அனைத்து கவிதைகளும்’ தொகுப்பிலிருந்து\ ...
இந்த வாரம் வெளியான என் கட்டுரைத் தொகுதி ‘ஏதோ ஒரு பக்கம்’ நூலிலிருந்து- ஒரு பக்கம் (எழுத்து பிரசுரம் வெளியீடு ) ————————————————————————– பிரபலமானவர்களோடு பிரயாணம் போவதில் கொஞ்சம் கஷ்டம் உண்டு. நிச்சயம் அவர்களால் நமக்குக் கஷ்டம் கிடையாது. நாமும் அவர்களைத் துன்பப் படுத்துவதை மனதில் கூட நினைக்க மாட்டோம். ஆனாலும் ஆயிரம் ஜோடிக் கண்கள் அந்தப் பிரபலத்தின் மேல் நிலைத்திருக்க, கூட நடக்கிற, உட்கார்கிற, ரவா தோசை சாப்பிடுகிற, பேசுகிற, கேட்கிற நமக்கு சடாரென்று ஒரு...
இந்த வாரம் வெளியான என் அல்புனைவு நூல்கள் இந்த மூன்றும். ஸீரோ டிகிரி பப்’ளிஷிங் பதிப்பு இவை, 1. வாதவூரான் பரிகள் 2. ஏதோ ஒரு பக்கம் 3. எடின்பரோ குறிப்புகள்
மராட்டி, ஆங்கில மொழிக் கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமையான அருண் கொலட்கரின் தற்காலக் கவிதை இலக்கியப் பங்களிப்பு சிறப்பானது. கொலட்கரின் ‘ஜெஜூரி’ (ஆங்கில) ’ கவிதை தொகுப்பில் இருந்து- ————————————————————– யஷ்வந்த்ராவ் ஒரு கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா ? எனக்கு ஒரு நல்ல கடவுளைத் தெரியும். பெயர் யஷ்வந்த் ராவ். அருமையான தெய்வங்களில் அவரும் ஒருவர். அடுத்த முறை ஜெஜூரி போகும்போது அவசியம் பார்த்துவிட்டு வாருங்கள். ரெண்டாம் தரக் கடவுள்தான் அவர். இருப்பது கோவிலுக்கு, கோவில் மதிலுக்குக்...
மகளிர் தின வாழ்த்துகள். ‘விஸ்வரூபம்’ பெருநாவலில் இருந்து ஒரு சிறு பகுதியை பகிர்ந்து கொள்கிறேன். ————————————————————————- 5 அக்டோபர் 1908 – கீலக வருஷம் புரட்டாசி 20, திங்கள்கிழமை ஒரு ரெண்டு நிமிசம் தாமதமா வந்ததுக்கு இந்த கூச்சல் போடுறிங்களே எத்தனை நாள் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலே ஏழு எட்டுன்னு நேரத்தைப் பாக்காம வேலை பார்த்திருக்கேன். அதுக்கு என்ன தனியாவா அதிகக் கூலி போட்டுக் கொடுத்தீரு? இப்படி அவன் (கரும்புத் தோட்டத் தொழிலாளி) கேட்க (கங்காணியான)...
துளுவ அரசி சென்னபைராதேவியின் வரலாற்றை அடிப்படையாக வைத்து ’மிளகு’ பெருநாவல் எழுதிய போது அடிக்கடி நினைவில் வந்தவர், சென்னா போல் நீண்ட காலம் இங்கிலாந்து மகாராணியாக இருந்த, அண்மையில் காலம் சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணி. னாவுக்கோ பொன்னியின் செல்வனுக்கோ கிடைக்காத, நிகழ்ந்ததுமே திரையில் நிகழ்த்தப்படும் நுட்பமும் விரிவும் கொண்ட, புனைவு கலந்த வாழ்க்கைச் சித்தரிப்பு எலிசபெத்துக்குக் கிடைத்தது . நெட்ஃப்ளிக்ஸில் எலிசபெத் மகாராணியின் வரலாறு இதுவரை ஐந்து பருவங்களாக, அவை ஒவ்வொன்றும் பத்து ஒருமணிநேர எபிசோட்கள்...