மினிமலிஸ கடவுள் யஷ்வந்த்ராவ்
மராட்டி, ஆங்கில மொழிக் கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமையான அருண் கொலட்கரின் தற்காலக் கவிதை இலக்கியப் பங்களிப்பு சிறப்பானது. கொலட்கரின் ‘ஜெஜூரி’ (ஆங்கில) ’ கவிதை தொகுப்பில் இருந்து- ...
மராட்டி, ஆங்கில மொழிக் கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமையான அருண் கொலட்கரின் தற்காலக் கவிதை இலக்கியப் பங்களிப்பு சிறப்பானது. கொலட்கரின் ‘ஜெஜூரி’ (ஆங்கில) ’ கவிதை தொகுப்பில் இருந்து- ...
மகளிர் தின வாழ்த்துகள். ‘விஸ்வரூபம்’ பெருநாவலில் இருந்து ஒரு சிறு பகுதியை பகிர்ந்து கொள்கிறேன். ...
மராட்டி, ஆங்கில மொழிக் கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமையான அருண் கொலட்கரின் தற்காலக் கவிதை ...
மகளிர் தின வாழ்த்துகள். ‘விஸ்வரூபம்’ பெருநாவலில் இருந்து ஒரு சிறு பகுதியை பகிர்ந்து கொள்கிறேன். ...
துளுவ அரசி சென்னபைராதேவியின் வரலாற்றை அடிப்படையாக வைத்து ’மிளகு’ பெருநாவல் எழுதிய போது அடிக்கடி ...
வெளிவர இருக்கும் ‘இரா.முருகன் அனைத்து கவிதைகளும்’ தொகுப்பிலிருந்து\ ...
வெளிவர இருக்கும் இரா.முருகன் அனைத்துக் கவிதைகள் தொகுப்பில் இருந்து ஊரிலிருந்து மதுரைக்குப் ...
நீண்ட எண்பத்தெட்டு அத்தியாயங்களோடு பெருநாவல் மிளகு 2021 ஜூன் முதல் 2025 ஃபெப்ருவரி வரை சொல்வனம் ...
மராட்டி, ஆங்கில மொழிக் கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமையான அருண் கொலட்கரின் தற்காலக் கவிதை இலக்கியப் பங்களிப்பு சிறப்பானது. கொலட்கரின் ‘ஜெஜூரி’ (ஆங்கில) ’ கவிதை தொகுப்பில் இருந்து- ————————————————————– யஷ்வந்த்ராவ் ஒரு கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா ? எனக்கு ஒரு நல்ல கடவுளைத் தெரியும். பெயர் யஷ்வந்த் ராவ். அருமையான தெய்வங்களில் அவரும் ஒருவர். அடுத்த முறை ஜெஜூரி போகும்போது அவசியம் பார்த்துவிட்டு வாருங்கள். ரெண்டாம் தரக் கடவுள்தான் அவர். இருப்பது கோவிலுக்கு, கோவில் மதிலுக்குக்...
மகளிர் தின வாழ்த்துகள். ‘விஸ்வரூபம்’ பெருநாவலில் இருந்து ஒரு சிறு பகுதியை பகிர்ந்து கொள்கிறேன். ————————————————————————- 5 அக்டோபர் 1908 – கீலக வருஷம் புரட்டாசி 20, திங்கள்கிழமை ஒரு ரெண்டு நிமிசம் தாமதமா வந்ததுக்கு இந்த கூச்சல் போடுறிங்களே எத்தனை நாள் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலே ஏழு எட்டுன்னு நேரத்தைப் பாக்காம வேலை பார்த்திருக்கேன். அதுக்கு என்ன தனியாவா அதிகக் கூலி போட்டுக் கொடுத்தீரு? இப்படி அவன் (கரும்புத் தோட்டத் தொழிலாளி) கேட்க (கங்காணியான)...
துளுவ அரசி சென்னபைராதேவியின் வரலாற்றை அடிப்படையாக வைத்து ’மிளகு’ பெருநாவல் எழுதிய போது அடிக்கடி நினைவில் வந்தவர், சென்னா போல் நீண்ட காலம் இங்கிலாந்து மகாராணியாக இருந்த, அண்மையில் காலம் சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணி. னாவுக்கோ பொன்னியின் செல்வனுக்கோ கிடைக்காத, நிகழ்ந்ததுமே திரையில் நிகழ்த்தப்படும் நுட்பமும் விரிவும் கொண்ட, புனைவு கலந்த வாழ்க்கைச் சித்தரிப்பு எலிசபெத்துக்குக் கிடைத்தது . நெட்ஃப்ளிக்ஸில் எலிசபெத் மகாராணியின் வரலாறு இதுவரை ஐந்து பருவங்களாக, அவை ஒவ்வொன்றும் பத்து ஒருமணிநேர எபிசோட்கள்...
வெளிவர இருக்கும் ‘இரா.முருகன் அனைத்து கவிதைகளும்’ தொகுப்பிலிருந்து\ —————————————————————– ராத்திரி முழுக்க ரதங்கள் ஊரும் பூக்களைக் குவித்துச் சுமந்த வண்ணம். சாமியோ மானுட சாதியோ உலாவில் வருவது இல்லை எல்லாம் மலர்களே. பிள்ளைவயல் காளி சின்ன உருவம் மேல் பூவெல்லாம் கவிந்து மணத்து இருக்க வருடம் ஒருமுறை மலர்களின் திருவிழா. பூக்களைப் பறித்து பூக்களை அடுக்கி பூக்களைத் தேரேற்றி, பல்லக்கில் பூசுமந்து பூக்களை சொரிந்து பூக்களை அகற்றி பூக்களை மேலும் சொரிந்து குவித்து இரவு நகர்ந்து புலரி...
வெளிவர இருக்கும் இரா.முருகன் அனைத்துக் கவிதைகள் தொகுப்பில் இருந்து ஊரிலிருந்து மதுரைக்குப் போகும் நேரம் ஒற்றை மணி இன்னும் வேகம் போனாலோ முக்கால் மணி தான் பிடிக்கும். அரைமணி நேரத்தில் ஒன்றென மதுரை போகும் பஸ் வரும் பாதிக்கு மேல் அவற்றில் பட்டது மதுரை விட்டு இங்கு வந்து மதுரை திரும்பும் நேரடி சர்வீஸ் சிலது மட்டும் தொண்டியிலிருந்து ஊர்வழியாக மதுரை செல்லும் உலர்ந்த மீனும் பனையின் கிழங்கும் கவுளி வெற்றிலையும் வாடைகிளப்ப. எங்கிருந்து புறப்பட்டு வந்தாலும்...